முன்னாள் போராளிகளை துரத்தும் விச ஊசி

வீரகேசரியின் முன்னாள் நிருபர் – ப.சுகிர்தன் ‘தடுப்பு முகாமிலிருந்து வந்த முன்னாள் போராளி திடீர் மரணம்’ இலங்கையின் நாளாந்த பத்திரிகைகளை தற்போது ஆக்கிரமித்து வரும் செய்தி இது. இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அல்லது சரணடைந்து பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலரின் மரணம் திடீரெனவும் மர்மமான முறையிலும் நிகழ்தேறிவருகின்றது. போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஒரு விதமான “ஊசி” ஏற்றப்பட்டதன் விளைவே முன்னாள் போராளிகளின் திடீர் மர்ம மரணங்களிற்கு காரணம் என குற்றச்சாட்டப்பட்டுகிறது. … Continue reading முன்னாள் போராளிகளை துரத்தும் விச ஊசி